கொரோனா பாதிப்பு காரணமாக செப்டம்பர் 30-ஆம் தேதி வரை விரைவு ரயில், பயணிகள் ரயில் உள்ளிட்ட அனைத்து வகை ரயில்களும் ரத்து செய்யப்படுவதாகவும் ,தற்போது இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படும் என ரயில்வே வாரியம் சுற்றறிக்கை ஒன்று வெளியானது.
இதுகுறித்து, ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை அனைத்து வழக்கமான ரயில்களை ரயில்வே ரத்து செய்துள்ளதாக செய்தி வெளியானது, அது தவறானது. ரயில்வே அமைச்சகத்தால் சுற்றறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 12 -ஆம் தேதி வரை ரயில் சேவைகள் ரத்து என்று ரயில்வே வாரியம் அறிவித்தது. அந்த அறிவிப்பு நாளை மறுநாளுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…