ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் அவரது கணவரான முருகன் இருவரும் கைது செய்யப்பட்டு, பல வருடங்களாக சிறைச்சாலையில் இருந்து வருகின்றனர். இதற்கிடையில் சிறைச்சாலையில் செய்த சோதனையில், முருகனிடம் இருந்து கையடக்க தொலைபேசி மற்றும் ஹெட்செட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த காவல்துறையினர், முருகனுக்கு மூன்று மாதங்களுக்கு, சிறையில் வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து, முருகன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அது மட்டுமல்லாமல், நளினி தனது கணவரான முருகனை சிறையில் தனி அறையில் அடைத்து கொடுமைப்படுத்துவதாக கூறி, தொடர்ந்து 10 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் இவர்கள் இருவரையும் மருத்துவர்கள் கண்காணித்து, இருவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…