சிவகாசி மாவட்டம் ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை வசித்து வந்தவர் செல்வமணிகண்டன் இவர் பட்டாசு தொழிலாளி மேலும் கடந்த ஒரு மாததிற்கு முன்பு செல்வமணிகண்டனிற்கும் திருத்தங்கல் சத்யாநகரை சேர்ந்த பிரகதி மோனிகா என்பவருக்கும் திருமணம் நடந்து முடிந்தது .
இந்நிலையில் மேலும் வழக்கம் போல் செல்வமணிகண்டன் நேற்று காலை தனது வேலைக்கு சென்று விட்டார், வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவி பிரகதி மோனிகாவின் கை கால்கள் வெட்டுக்காயங்களுடன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது உடல் கிடந்துள்ளது.
மேலும் இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில் பிரகதி மோனிகாவின் கழுத்தில் ஒரு பவுன் கொண்ட ஒரு தங்க சங்கிலி காணாமல் போக்கியுள்ளது தெரியவந்துள்ளது, மேலும் இதனால் இது திருட்டுக்காக நடந்த கொலையா..? அல்லது வேறு எதுவும முன்விரோத காரணமா என்று போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…