இன்று ஐபிஎல் டி20 தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதியது. இப்போட்டி ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய மும்பை அணியில் சூர்யகுமார் அரைசதம் அடிக்காமல் 47 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் அதிரடியாக விளையாடிய ரோஹித் 80 ரன்கள் குவித்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 195 ரன்கள் எடுத்தனர்.
196 ரன்கள் இலக்குடன் கொல்கத்தா அணியில் தொடக்க வீரர்களாக சுனில் நரைன், சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். சில நிமிடங்களில் சுப்மான் கில் 7 ரன்னில் வெளியேறினர். பின்னர், சுனில் நரைனும் 9 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
அடுத்து இறங்கிய தினேஷ் கார்த்திக் , ராணா இருவரும் அணியின் எண்ணிக்கை சற்று உயர்த்தினார். நிதானமாக விளையாடி வந்த தினேஷ் கார்த்திக்30 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலே ராணாவும் 24 ரன்னில் விக்கெட்டை இழக்க அடுத்து களம் கண்ட மோர்கன் 16 , ரஸ்ஸல் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க கடைசியில் இறங்கிய கம்மின்ஸ் 33 ரன்கள் விளாசினார்.
இறுதியாக கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் எடுத்து 49 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…
Nirmala Devi: கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் நிர்மலா தேவிக்க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2018ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம்…
Rathnam : விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படம் உலகம் முழுவதும் 11 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில்…
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் 'தி கோட்' படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நடிகர் விஜய் நடித்து வரும் படமான 'தி கோட்'…
Manipur Violence : மணிப்பூரில் ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இரு பெண்கள் குறித்தும், அங்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்தும் CBI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த…