தல அஜித் கொடுத்த பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
நடிகர் அஜித் குமார் தனது படங்களின் படப்பிடிப்பில் அவ்வப்போது, தன் கையால் பிரியாணி செய்து கொடுத்து சக நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பது அவரது ஸ்டைல். அவரது படப்பிடிப்பு மட்டுமின்றி, தனது நட்பு வட்டாரத்துக்கும் அவ்வப்போது, பிரியாணிசர்ப்ரைஸ் கொடுப்பது அவரின் வழக்கம்.
இந்நிலையில், அவரது பிரியாணி சர்ப்ரைஸ் குறித்து நடிகர் மிர்ச்சி சிவா அண்மையில், ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் ரேடியோ மிர்ச்சி FM சேனலில் வேலை செய்துகொண்டிருக்கும்போது, திடீரென எனக்கு போன் செய்தார்.
ஆபிசில் எத்தனை பேர் வேலை செய்கின்றனர் என கேட்டார், நான் பதில் கூறியதும், ஒரு மணிநேரம் கழித்து, ஆபிசில் வேலை செய்யும் அத்தனை பேருக்கும் பிரியாணி செய்து அனுப்பிவிட்டார். அந்த சமயம், ஆபிசில் வேலை செய்பவர்கள் இதற்கு முன்னர் கொடுக்காத மரியாதை அன்னைக்கு எனக்கு கிடைத்தது, எதோ சாதித்தது போல, அனைவரும் கட்டிப்பிடித்து பாராட்டினர்.” என தல அஜித் உடனான தனது நட்புறவை பேட்டியில் வெளிப்படுத்தினார்.
நடிகர் மிர்ச்சி சிவா நடிப்பில் அடுத்ததாக சுமோ, இடியட், பார்ட்டி, ஆகிய திரைப்படங்கள் திரைக்குவரதயாராக இருக்கிறியாது. மேலும், தற்போது யோகிபாபுடன் காசேதான் கடவுளடா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…