முதலமைச்சர் கோப்பை போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் எம்பி தயாநிதி மாறனுடன் இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான தமிழக விளையாட்டான சிலம்பம் , கபடி என ஆரம்பித்து கிரிக்கெட் வரையில் 15 விளையாட்டுகள் விளையாடி அதில் மாநில அளவில் பரிசை வெல்லும் முனைப்பில் முதலமைச்சர் கோப்பை எனும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மொத்த பரிசுதொகை 25 கோடியாகும்
இதில் மாணவர்கள், மாற்று திறனாளிகள் முதல் அரசு ஊழியர்கள் வரையில் 18 வயது முதல் 35 வயது வரையில் தனி நபர் குழு என பலரும் கலந்து கொள்ளலாம். இதற்கான முன்பதிவுகள் முடிந்து இன்று இந்த போட்டிகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் சென்னை மாநகராட்சி இணைந்து முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை நடத்துகின்றன.
இந்த போட்டியை இன்று சென்னையில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது, எம்பி தயாநிதிமாறன் உடன் சேர்ந்து இறகுப்பந்து விளையாடி மகிழ்ந்தார்.
IPL2024: மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டைகள் இழந்து 196 ரன்கள் எடுத்தனர். இதனால் லக்னோ அணி18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
லாவோஸ், கம்போடியா ஆகிய நாட்டிற்கு செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வேலை தேடி லாவோஸ் மற்றும் கம்போடியாவுக்குச் செல்லும் இந்தியர்களுக்கு இந்திய வெளியுறவு…
சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…
சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…
சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…
சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…