அத்திக்கடவு – அவிநாசி திட்டம் பிப்ரவரியில் தொடக்கம்.! அமைச்சர் முத்துசாமி உறுதி.!

பிப்ரவரி 15க்குள் அத்திக்கடவு – அவினாசி திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். 

பவனி ஆற்றில் இருந்து வெளியேறும் வெள்ள உபரிநீரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நிரப்புவதற்கு உதவும் அத்திக்கடவு  – அவினாசி திட்டம் பற்றி அமைச்சர் முத்துசாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், அத்திக்கடவு அவினாசி திட்டம் ஜனவரி இறுதிக்குள் பெரும்பாலும் அனைத்தும் முடிந்துவிடும். தற்போது கேபிள் பணிகள் அமைப்பது, கான்கிரீட் தேவைப்படும் இடங்களில் அமைப்பது போன்ற சிறு சிறு வேலைகளே நடைபெற்று வருகின்றன. எனவும்,

பிப்ரவரி ஆரம்பத்தில் 10 நாள் இதன் சோதனை ஓட்டம் நடைபெறும். அதன் பிறகு சிறு குறைகள் இருந்தால் அது களையப்பட்டு, பிறகு பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த அத்திக்கடவு அவினாசி திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.

Recent Posts

IPL2024: மீண்டும் மும்பையை வீழ்த்தி கொல்கத்தா 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL2024:  மும்பை அணி 16 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

6 hours ago

JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸில் BS டிகிரி படிக்க இலவசம்.! என்ன தகுதி?

IITMadras : JEE நுழைவுத் தேர்வு இல்லாமல் ஐஐடி மெட்ராஸ் -ல் இலவசமாக BS பட்டப்படிப்பு படிக்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆம், அதற்கு ஐஐடி…

12 hours ago

5 நாட்களில் 54 ஆயிரம் வாகனங்களுக்கு இ-பாஸ்.! சுற்றுலா பயணிகளால் நிரம்பும் கொடைக்கானல்.!

Kodaikanal : இதுவரையில் கொடைக்கானல் செல்ல சுமார் 54 ஆயிரம் வாகனங்கள் இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை காலம் தொடங்கியது என்றாலே தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல்…

12 hours ago

கூலி படத்தை இயக்க லோகேஷ் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? நெல்சனை மிஞ்சிட்டாரே!

Lokesh Kanagaraj : ரஜினியின் கூலி திரைப்படத்தினை இயக்க லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பெரிய ஹீரோக்களை…

12 hours ago

ஓய்வை அறிவித்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்.!

James Anderson : டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன்,…

12 hours ago

உ.பியில் கொடூரம்… தாய், மனைவி, 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி.!

Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி. உத்திர பிரதேசத்தில் தனது…

13 hours ago