ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி!

கண்டலேறு ஆறு  ஆற்று நீர்ப் பாசனத்திற்கான கட்டப்பட்டது. இந்த ஆறு ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது. தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம் அங்கிருந்து சென்னைக்கு நீர் கொடுக்கப்படுகிறது.

ஸ்ரீசைலம் அணைக்கட்டின் வழியாக சென்னை வந்தடையும் . தமிழக, ஆந்திர  இரு அரசுகளின் ஒப்பந்தத்தின்படி 12 டி.எம்.சி நீரை கிருஷ்ணா ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்கப்படுகிறது.

கண்டலேறு அணையில் இருந்து  கிருஷ்ணா நதிக்கு தண்ணீர் திறந்து விடப்படாததால்  பூண்டி ஏரிக்கு வர வேண்டிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால்  தற்போது பூண்டி ஏரி வறண்டு உள்ளது.

இந்நிலையில் இன்று காலை அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரும்  ஆந்திராவிற்கு  சென்றனர்.அங்கு முதலமைச்சர்  ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து  கிருஷ்ணா நதிக்கு  தண்ணீர்  திறந்து விடும்படி வலியுறுத்தினார்கள்.

கடந்த ஆண்டு  தமிழகத்திற்கு ஒரு ஆண்டுக்கு கிடைக்க வேண்டிய 12 டி.எம்.சி. தண்ணீர் முழுமையாக கிடைக்கவில்லை. அதனால் இந்த வருடம் கிடைக்க வேண்டிய தண்ணீரும் வரவில்லை என கூறினார்.

Recent Posts

ஜெனிவா ஓபன் டென்னிஸ் : இந்தியாவின் சுமித் நாகல் போராடி தோல்வி ! முதல் சுற்றியிலேயே வெளியேறிய பரிதாபம் !!

சென்னை : இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான சுமித் நாகல் நடைபெற்று வரும் ஜெனிவா ஓபன் டென்னஸி தொடரின் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார். மண் தரையில்…

10 mins ago

சூரியின் ‘கொட்டுக்காளி’ திரைப்படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்.!

சென்னை: சூரி நடிப்பில் உருவாகியுள்ள 'கொட்டுக்காளி' படம் டிரான்சில்வேனியா சர்வதேச திரைப்பட விழாவில் போட்டியிட தேர்வாகியுள்ளது. ஜூன் 14-24 தேதிகளுக்கு இடையில் ருமேனியாவில் நடைபெறவிருக்கும் இந்த விழாவில்…

26 mins ago

தற்கொலைப்படை தாக்குதல்.? 4 தீவிரவாதிகள் பற்றிய பரபரப்பு தகவல்கள்.!

சென்னை: 4 ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்டது குறித்து குஜராத் டிஜிபி செய்தியாளர் சந்திப்பில் விளக்கம் அளித்தார். குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் 4 ஐஎஸ்ஐஎஸ்…

32 mins ago

சிகப்பு கலர் மேலாடை…கிக் ஏத்தும் அந்த பார்வை..அமிர்தாவின் அசத்தல் போட்டோஸ் இதோ..!!

சென்னை : அமிர்தா ஐயர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சினிமா துறையில் இருக்கும் நடிகைகள் பலரும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை…

33 mins ago

5-ம் கட்ட மக்களவை தேர்தல் !! மாலை 5 மணி வரையில் 61.90% வாக்கு பதிவு !

சென்னை : நடைபெற்று வரும் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் தற்போது மாலை 5 மணி வரையில் 61.90% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 5-ம் கட்ட மக்களவை தேர்தல்…

34 mins ago

அடி பொலி! 5 மாசம் தான் 1000 கோடி கல்லா கட்டிய மலையாள சினிமா!

சென்னை : மலையாள சினிமாவில் இந்த ஆண்டு 5 மாதங்களில் வெளியான படங்களின் வசூல் அனைத்தையும் சேர்த்து 1000 கோடிகளுக்கு மேல் வந்துள்ளது. மலையாள சினிமாவில் இந்த…

1 hour ago