தற்பொழுது சென்னை மெட்ரோ ரயிலுக்கு அதிகளவில் மக்கள் வரத்தொடங்கினர். இதனால் பல முயற்சிகளை மெட்ரோ நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக, 10 ரூபாய்க்கு கேப் வசதி ஆரமிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையை சென்னை மெட்ரோ, பெங்களூர் மெகா கேப்ஸ் என்ற ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது. இதற்கென ஒரு செயலியையும் உருவாகியுள்ளது.
அந்த செயலியில் தங்கள் செல்லவேண்டிய இடத்திற்கு அருகிலுள்ள நிறுத்துமிடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர், அவர்கள் இருக்கும் மெட்ரோ நிலையத்தில் இருந்து தேர்வு செய்த இடத்திற்கு அழைத்து செல்கிறது. இது நிலையத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் மட்டுமே நிறுத்தும் இடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை, 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இந்த சேவையை நத்தம் மெட்ரோ நிலையத்தில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சண்முகம் தொடங்கி வைத்தார். இதுமட்டுமின்றி, அங்கு மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் வசதியும் தொடங்கிவைக்கப்பட்டது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…