முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், சொத்து, வழக்கு உள்ளிட்ட விவரங்களை பிராமண பத்திரமாக தாக்கல் செய்வார். அதனை தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில், ஆட்சேபனை இருக்கும் பட்சத்தில் எவர் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்.
அந்த வகையில், இந்த முறை மநீம கட்சி சார்பில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிடும் பத்ம பிரியாவின் பிராமண பத்திரத்தை, 3,03,248 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், எடப்பாடி பழனிசாமி பத்திரத்தை 6,879 பேரும், மு.க.ஸ்டாலின் பத்திரத்தை 4,351 பேரும், கமலஹாசன் பத்திரத்தை 15,563 பேரும், சீமான் பத்திரத்தை 10,261 பேரும் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
America: அமெரிக்காவில் 6-வயது சிறுவன் உடல் பருமனாக இருந்ததால் டிரெட்மில்லில் ஓட வைத்து, சில நாட்கள் கழித்து உயிரிழந்த பரிதாப சம்பவம். அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரத்தில்…
Virudhunagar : விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு, குவாரி நிர்வாகம் சார்பில் தலா ரூ.12 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே…
Google Down : கூகுள் தேடு பொறி, மற்றும் பிற கூகுள் சேவைகள் செயல்படவில்லை என சில பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். நாம் உபயோகிக்கும் இணையத்தில்…
Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…
Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…
விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…