கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாவுக்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள அல்-உம்மா இயக்கத்தின் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தர விட்டுள்ளது.குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்காக பரோல் வழங்க வேண்டும் என்று கோரி பாட்ஷாவின் மகள் முபீனா மனு தாக்கல் செய்தார் இந்நிலையில் பாட்ஷாக்கு ஜூன் 20ம் தேதியில் இருந்து 15 நாட்கள் பரோலில் சென்று வர உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…
அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…