கொல்கத்தா அணி, இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று அணியின் பந்துவீச்சாளர் பாட் கமின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 32 ஆம் போட்டியான இன்று, மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதி வருகிறது. அபுதாபியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணியினர் பேட்டிங் செய்து வருகின்றனர்.
கொல்கத்தா அணியின் கேப்டனான தினேஷ் கார்த்திக், தனது கேப்டன் பொறுப்பை இயோன் மோர்கனிடம் ஒப்படைத்தார். இவர் இங்கிலாந்து அணியின் வெற்றிகேப்டனாக திகழ்பவர். புள்ளிபட்டியலில் 4-ஆம் இடத்தில் உள்ள டெல்லி அணி, இன்னும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் பாட் கம்மிங்ஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், சென்னை மற்றும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டிகளில் நாங்கள் வெற்றி பெற்றது சிறப்பானது. இதன்மூலம் நாங்கள் எந்த நிலையில் இருந்தாலும் வெற்றி பெரும் நம்பிக்கை வந்துள்ளதாக கூறிய அவர், தற்போதைய நிலையை தொடர்ந்து, அணியை மேலும் பராமரிக்க வேண்டும் எனவும், முதலிடம் பிடிக்கும் நோக்குடன் விலையாடுவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, அணியில் சில தவறுகள் இருப்பதாகவும், அதனை விரைவில் திருத்திக்கொள்வோம் என தெரிவித்த அவர், கடந்த முறை மும்பை அணிக்கு எதிராக செய்த தவறுகளை இம்முறை திருத்து கொள்வதாகவும், இந்த முறை சிறப்பாக பந்துவீசவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
IPL2024: பஞ்சாப் அணி 17.5 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில் சென்னை அணியும்,…
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…