அதிமுகவின் பாதுகாப்பதுக்குத்தான் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது…!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அதிமுகவின் பாதுகாப்பதுக்குத்தான் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில், அதிமுகவின் பாதுகாப்பதுக்குத்தான் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தரப்பினர் எந்த மாதிரி மேல்முறையீடு செய்யவுள்ளனர் என்பது தெரியவில்லை.நாடாளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் வந்தாலும் முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றிபெறும் என்றும்  அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Leave a Comment