சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் – கே.என்.நேரு

சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.என்.நேரு பேச்சு.

நேற்று முன்தினம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக 95 சதவீதம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாக பொய் சொல்கிறது. மழை வந்தால் திமுகவின் சாயம் வெளுத்து விடும் என பேட்டி அளித்திருந்தார்.

இதுகுறித்து, அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் கூறுகையில், ‘சாயம் போகாத கட்சி திமுக என்பதை ஜெயக்குமார் தெரிந்து கொள்ள வேண்டும்; ஓராண்டில் எவ்வளவு கோடி ஒதுக்கி எத்தனை திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment