சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார். அவர் தெரிவித்த கருத்துக்கு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ஒரு மதத்தை சேர்ந்த பெண்களை இழிவாக பேசியது சரியா..? என்றும் கட்சி மாறுவதை விமர்சிக்கும் தலைவர் பெண்கள் குறித்து இழிவாக பேசுவதை கண்டிக்காதது ஏன்..?
பெண்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்தார். அத்துடன் பெண்கள் குறித்து தவறாக பேசிய திருமாவளவனை கூட்டணி கட்சிகளான திமுக மற்றும் காங்கிரஸ் ஏன்..? கண்டிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், குஜராத் அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் மோத இருந்தன. இந்த போட்டி தொடங்கியிருந்த போது மழை…
சென்னை : ஐபிஎல்லில் நடக்கவிருக்கும் பெங்களூரு-சென்னை போட்டிகளுக்க்கான டிக்கெட் எடுக்கும் முயற்சியில் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் ரூ.67,000 வரை இழந்துள்ளார். ஐபிஎல் 2024 தொடருக்கான பிளே-ஆப் சுற்றுக்கான…
சென்னை: பிஎம்டபிள்யு ரக புதிய மாடலான எம் 1000 XR மாடல் இந்தியாவில் 45 லட்ச ரூபாய்க்கு களமிறங்கியுள்ளது. பைக் பிரியர்களால் அதிக கவனம் ஈர்க்கும் அதிவேக…
Plank exersize-பிளாங்க் உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் யாரெல்லாம் செய்யக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில் காணலாம். உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள இன்றைய தலைமுறையினர் அதிகம்…
சென்னை : தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் குறித்து இளையராஜா விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா தன்னுடைய பாடல்களை உரிமையை பெறாமல் எக்கோ மற்றும்…
சென்னை: எல்லை தாண்டி வந்து, இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக…