ஐஎஸ்எல் தொடரின் இரண்டாம் போட்டியில் 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், கோவா மாநிலத்தில் நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த தொடர், ரசிகர்களின்றி நடைபெறுகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை சிட்டி – நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதியது.
இந்த போட்டி, வாஸ்கோவில் உள்ள திலக் மைதானத்தில் நடைபெற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில் இரு அணியினரும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதனைதொடர்ந்து நடந்த இரண்டாம் பாதியின் 49 ஆம் நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியின் வீரர் குவேஸி அப்பியா, முதல் கோலை பதிவு செய்தார். அதனைதொடர்ந்து விறுவிறுப்பாக நடந்த போட்டி, இறுதியை எட்டியது. மும்பை சிட்டி அணி ஒரு கோல் கூட அடிக்காத நிலையில், 1-0 என்ற கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…