இன்று 33 வதுதொடர் கொல்கொத்தாவில் உள்ள எடன் கார்டென்ஸ் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின ..
இதில் டாஸ் வென்ற கொல்கொத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் முதலாவது களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது
.அடுத்து 178 ரன்களை இலக்காக கொண்டு கலமிறங்கியது கொல்கத்த அனி.
அணியின் தொடக்க வீரர்களாக கிரிஷ் லின் மற்றும் நரேன் களமிறங்கினார் .
நரேன் 32 ரன்களிலும், லின் 12 ரன்களிலும் ஆட்டமிளந்தனர்.
கேப்டன் கார்த்திக் 45 ரண்களும், கில் 57 ரன்களை குவிந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினர்..
கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அணி 6 விக்கெட்டு வித்தியாசத்தில் 17.4 ஓவரில் 180 ரன்களை குவித்து வெற்றியை கைப்பற்றியது கொல்கத்தா.
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…
சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…