இந்தியா இன்று சூப்பர்சோனிக் ‘பிரம்மோஸ்’ ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த ஏவுகணை 400 கி.மீ தூரத்தில் இலக்குகளை துல்லியமாக குறிவைக்கும் திறன் கொண்டது. ‘பிரம்மோஸ்’ இந்தியாவின் மிக ஆபத்தான ஏவுகணை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையை, இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து உருவாக்கியுள்ளது.
இதனை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் பிஜே -10 திட்டத்தின் கீழ் இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இது சூப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாவது சோதனை ஆகும்.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை முதலில் 290 கிலோமீட்டர் இலக்காக இருந்தது. அதன் பின், இலக்கை 400 கிலோமீட்டருக்கு மேல் நீட்டிக்கப்பட்டது. நீட்டிக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையின் முதல் சோதனை கடந்த மார்ச்- 2017 இல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Election 2024: கேரள மாநிலத்தில் 70.21% வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட…
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை…
Election2024: நேற்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா, கர்நாடகா…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், மும்பை அணியும் மோதுகிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இன்றைய 43- வது போட்டியாக டெல்லி…
பிரம்ம முகூர்த்தம்- பிரம்ம முகூர்த்த நேரத்தின் ரகசியம் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . பிரம்ம முகூர்த்தம் என்றால் என்ன ? பிரம்மன் தான் இந்த பிரபஞ்சத்தை…
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…