பிசிசிஐயின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்திய ஏ அணி வீரர் ரிங்கு சிங்க் போட்டிகளில் விளையாட மூன்று மாதம் தடை விதித்துள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரிங்கு சிங் இந்திய ஏ அணியில் விளையாடி வருபவர்.இவர் அண்மையில் அபுதாபியில் நடந்த அங்கீகரிக்கபடாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐயின் அனுமதியின்றி விளையாட பங்கேற்றார்.
இதனால் அனுமதி பெறாமல் விளையாடிய ரிங்கின் மீது கடுங்கோபம் கொண்ட பிசிசிஐ 3 மாத காலத்திற்கு அவருக்கு தடைவித்துள்ளது.இந்த தடை ஜுன் 1 தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Kerala Election: கேரளாவில் மக்களவை தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், 9 மணி நிலவரப்படி 11.98% வாக்கு பதிவானதாக தகவல். இன்று நாடு முழுவதும்…
Pinarayi Vijayan: கேரளாவின் கண்ணூர் தொகுதியில் முதலமைச்சர் பினராயி விஜயன் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Election2024: வெறுப்பு அரசியலுக்கு எதிராக நான் வாக்களித்து உள்ளேன் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் வாக்குப்பதிவு இன்று 7 மணி முதல்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதிகிறது. ஐபிஎல்லின் 17-வது தொடரின் 42-வது போட்டியாக இன்றைய நாளில் கொல்கத்தா நைட்…
MK Stalin: கோடை வெயிலில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வரும் வெயிலின் தாக்கம் நாளுக்கு…
PM Modi: இந்திரா காந்தியின் சொத்துக்களை பாதுகாக்கவே பரம்பரை சொத்து வரியை ராஜிவ் காந்தி ரத்து செய்தார் என பிரதமர் மோடி கூறிஉள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்…