இந்திய கிரிகெட் வீரருக்கு 3 மாதம் தடை…!கோபத்தில் பிசிசிஐ

பிசிசிஐயின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்திய ஏ  அணி வீரர் ரிங்கு சிங்க்  போட்டிகளில் விளையாட மூன்று மாதம் தடை விதித்துள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரிங்கு சிங் இந்திய ஏ அணியில் விளையாடி வருபவர்.இவர் அண்மையில் அபுதாபியில் நடந்த அங்கீகரிக்கபடாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐயின் அனுமதியின்றி  விளையாட பங்கேற்றார்.

Related image

இதனால் அனுமதி பெறாமல் விளையாடிய ரிங்கின் மீது கடுங்கோபம் கொண்ட பிசிசிஐ 3 மாத காலத்திற்கு அவருக்கு தடைவித்துள்ளது.இந்த தடை ஜுன் 1 தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha

Leave a Comment