மதுரையில் இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய சிவக்குமார் மாதர்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆயுதப்படை மைதானத்தில் இயங்கி வந்த இதயம் ஆதரவற்றோர் காப்பகத்தின் மூலம் குழந்தைகளை 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த காப்பக ஊழியர்கள், குழந்தையை வாங்கிய தம்பதியர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து அறக்கட்டளைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில்,குழந்தைகள் விற்ற வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார், மாதார்ஷா, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், சிக்கிய இடைத்தரகர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…