பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான், தனது ட்விட்டர் பக்கத்தில் அவரின் முதல் மனைவி உட்பட அனைவரையும் அன்பாலோ செய்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது முதல் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் உட்பட அனைவரையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அன்பாலோ செய்துள்ளார். ட்விட்டரில் இம்ரான் கானை இதுவரை 12.9 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் நெட்டிசன்கள் கண்களில் பட, “முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை விட இம்ரான் கான் தாழ்ந்தவர்” என அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
இதுகுறித்த தி நியூஸ் இன்டர்நேஷனலின் வெளியிட்டுள்ள ஒரு செய்திதொகுப்பில், நேற்று மாலை பிரதமர் இம்ரான் கானின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் யாரையும் பின்தொடரவில்லை என்பதைக் கவனித்தனர். 2010 மார்ச் மாதத்தில் ட்விட்டர் கணக்கை தொடங்கிய பிரதமர் இம்ரான் கான், தனது முதல் மனைவியான ஜெமிமா கோல்ட்ஸ்மித்தை இரண்டாம் முறையாக திருமணம் செய்துகொண்டார். அப்பொழுதும் அவர் அன்பாலோ செய்யாத நிலையில், தற்பொழுது அவர் அன்பாலோ செய்துள்ளார்.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…