ரஷ்யாவின் கோரிக்கைகளை உக்ரைன் ஏற்காவிட்டால், பிரச்சனையை ரஷ்ய ராணுவம் தான் முடிவு செய்யும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரில் உக்ரைன், ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அது உக்ரைன் மக்களின் நன்மைக்கு தான் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார். இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவம் தான் முடிவு செய்யும்.
உங்கள் சொந்த நலனுக்காக ரஷ்யாவின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் இல்லையென்றால் ரஷ்யாவின் ராணுவமயமாக்கல், கொண்டு உக்ரைன் பகுதிகள் கட்டுப்படுத்தப்படும். ரஷ்யாவின் பாதுகாப்புக்கு வரும் அச்சுறுத்தல்களை ரஷ்யா தனது ராணுவ ஆட்சியால் முடிவு செய்து கொள்ளும் என்று மேலும் கூறியுள்ளார்.
சென்னை : ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பிர் சில அட்வைஸ் கொடுத்துள்ளார். நடைபெற்று வரும்…
சென்னை : இங்க நான்தான் கிங்கு படத்தை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பாசிட்டிவான விமர்சனங்களை கூறி வருகிறார்கள். காமெடியான கதைகளை தேர்வு செய்து நடித்து மக்களை…
சென்னை: நாய்களிடம் இருந்து தப்பிப்பது தொடர்பான சில பாதுகாப்பு வழிமுறைகளை மத்திய கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. சமீப காலமாகவே தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுக்க பல்வேறு மாநிலங்களில் தெருநாய்கடி…
சென்னை: வாழ்வா சாவா என்ற தருணத்தில் இருக்கும் சிஎஸ்கே - ஆர்சிபி இடையேயான ஐபிஎல் போட்டிக்கு முன் தோனி ஆர்சிபி டிரஸ்ஸிங் ரூமுக்கு திடீர் விசிட் செய்தார்.…
சென்னை : விராட் கோலி பார்மை எந்த பந்துவீச்சாளர் வந்தாலும் தடுக்க முடியாது என முகமது கைஃப் தெரிவித்துள்ளார். மே 18-ஆம் தேதி பெங்களூர் சின்ன சாமி…
சென்னை: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலுக்குள் புல்டோசர் செல்லும் என பிரதமர் மோடி உ.பியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கியில் நடைபெற்ற…