இனி குழந்தை ஆபாச படம் செல்போனில் இருந்தாலே நடவடிக்கை .! ஏ.டி.ஜி.பி ரவி.!

சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில் அதிகமாக ஆபாச படம் பார்த்தவர்களில் இந்திய அளவில் தமிழ்நாடு சென்னை முதலிடம் பிடித்து இருந்தது. அதிலும், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வீடியோ பார்ப்பவர்கள் அதிகம் என கூறப்பட்டது. இந்த செய்தி தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தடுக்கும் வகையில் தமிழக காவல்துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைக்கு  ஆபாச வீடியோக்கள் தான் காரணம் என்பதால் வீடியோக்கள் பார்ப்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் கூறப்பட்டது.

மேலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யும் நபர்களில் லிஸ்டை காவல்துறை தயார் செய்தது. அந்த லிஸ்டில் இருந்து திருச்சியை சார்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டது.

ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஏ.டி.ஜி.பி ரவி இன்று செய்தியாளர்களிடம் பேசிய போது போக்ஸோ சட்டத்தில் திருத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. இனி குழந்தை ஆபாச படத்தை செல்போனில் இருந்தாலே நடவடிக்கை என கூறினார். ஏற்கனவே 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Recent Posts

ஒரு வழியா முடிஞ்சது! ‘கோட்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது நடிகர் விஜய்யை வைத்து கோட் படத்தினை…

19 mins ago

பிரதமரின் தோல்வி பயம் என்னவெல்லாம் செய்யும்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்..

சென்னை: தோல்வி பயத்தில் பாஜகவினர் தொடர்ந்து வீண்பழி சுமத்துகிறார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டிவருகிறது. 7 கட்ட தேர்தலில்…

28 mins ago

தொடர் மழை…நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை!

சென்னை : நெல்லை மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்…

49 mins ago

சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 8 பேர் பலி!

சென்னை: ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப் பேருந்து தீப்பிடித்து 8 பேர்உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஹரியானா மாநிலம் நூஹ் என்ற இடத்தில் சுற்றுலாப்…

50 mins ago

வீட்டுக்குள் செடி வளர்க்கிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க.!

Plant-வீட்டிற்குள் எந்தெந்த செடிகளை வளர்க்கலாம் என்றும் அதனால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். தற்போது மாறி வரும் நவீன உலகில் காடுகள் ,வயல்வெளிகள் இருக்கும்…

1 hour ago

ஐபிஎல் தொடரின் மிகப்பெரிய போட்டி !! 4- வதாக பிளேஆப் முன்னேற போகும் அணி எது ?

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி சென்னை அணியை வீழ்த்தி பிரம்மாண்ட வெற்றியை பெற்று பிளே ஆப் செல்லுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து…

3 hours ago