முதலிரவு முடிந்ததும் சத்தியத்தை உடைத்த கணவன்.! அதிரடி முடிவு எடுத்த மனைவி..நடந்தது என்ன.?

  • ஹரியானாவில் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது, மனைவியின் கனவுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்கிறேன் என்று உறுதியளித்துள்ளார்.
  • பின்னர் முதலிரவு முடிந்த பின்னர் அவரது போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரிய வந்துள்ளது.

ஹரியானா மாநிலம் ச்ஹாச்ராவுலி பகுதியில் இருக்கும் மாலிக்பூர் காதர் பகுதியைச் சேர்ந்தவர் குல்ஃபாம் இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. ஆனால், தனக்கு கிடைத்த மனைவி இப்படி ஒரு முடிவை எடுப்பார் என அவர் கனவிலும் கூட இப்படி நடக்கும் என்று நினைத்திருக்கமாட்டார். திருமணம் முடிந்து முதலிரவு அன்று அவரது மனைவி, தனது கணவரிடம் மனம் திறந்து பேசியுள்ளார். தான் திருமணத்திற்கு முன்பாக எனக்கு கணவராக வருபவர் பற்றி பல கனவுகள் இருப்பதாகவும், அதில் குறிப்பாக குல்ஃபாமின் தாடி, மீசை, ஆகியவை தனக்குப் பிடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், நான் படித்த நல்ல குடும்பத்தில் இருந்து வந்துள்ளதாகவும், இந்த வீட்டில் வசதிகள் எதுவும் இல்லை என்றும் மனைவி கூற, அதை கணவர் பொறுமையாக அனைத்தையும் கேட்டுள்ளார். பின்னர் தனது கனவுக்கு ஏற்ப கணவர் மாற வேண்டும் என்றும் மனைவி கோரிக்கை வைத்துள்ளார். மனைவியின் கோரிக்கையை பொறுமையாக கேட்டுக்கொண்ட குல்ஃபாம், உனக்கு பிடித்த மாதிரி தன்னை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்து மனைவியை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். ஆனால், இதன் பின்னரே திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது முதலிரவு முடிந்த பின்னர், குல்ஃபாம் மனைவியிடம், நான் தன்னுடைய விருப்பப்படியே இருப்பேன், எதையும் உனக்காக மாற்றிக்கொள்ளமாட்டேன் என்று கூறி தூங்கச் சென்றுள்ளார். பின்பு விடிந்ததும் எழுந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மனைவி அவரது அறையில் இல்லை. பின்னர் விசாரித்த போது மனைவி அவரின் பிறந்த வீட்டுக்கே சென்றுள்ளார், என தெரியவந்தது. இந்நிலையில் இதுகுறித்து குல்ஃபாமின் போலீஸில் புகார் அளித்துள்ளார், பின்னர் அவரது மனைவியின் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

2 hours ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

2 hours ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

2 hours ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

2 hours ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

3 hours ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

3 hours ago