மனித உரிமை ஆணையம் மனித உரிமை மீறல் குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரிலும், தானாக முன்வந்து எடுக்கப்பட்ட வழக்குகளில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு மனித உரிமை ஆணையம் வழங்குகிறது.
அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பிக்கிறது. இந்நிலையில், மனித உரிமை ஆணைய உத்தரவை எதிர்த்து பல்வேறு அதிகாரிகள் வழக்க்கு தொடர்ந்தனர்.
3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது அனைத்து தரப்பு விவாதங்களையும் கேட்ட பின்னர், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகள் அரசை கட்டுப்படுத்தும், மனித உரிமை ஆணையத்தின் உத்தரவுகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும், மனித உரிமை ஆணையம் பரிந்துரையின் பேரில் பதிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம். பரிந்துரைகளை அரசு அமல்படுத்த தவறினால் மனித உரிமை ஆணையத்தின் நீதிமன்றத்தை அணுகலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…
Mobile Heat Solution : இந்த கோடை காலத்தில் போன் ரொம்பவே ஹிட் ஆகிறது என்றால் ஹீட் குறைய கீழே டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நம்மில் பலருக்கும் போனில்…
மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…
Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…