டெல்லியில் உள்ள ரோஹிணி மாவட்டத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த பார்களை நடத்தியது சம்பந்தமாக சிறப்பு காவல்துறையினர் அதிரடியாக 103 பேரை கைது செய்தனர்.
டெல்லியில், கொரோனா ஊரடங்கு காலத்திலும் சட்டவிரோதமாக செயல்படும் ஹூக்கா (புகையிலை) பார்கள் (hookah bar) பற்றிய செய்திகள் காவல்துறையினருக்கு ரகசியமாக கிடைத்தது.
இதனை தொடர்ந்து காவல்துறையினர் குழுக்களாக பிரிந்து, ரோஹிணி மாவட்டத்தில் செக்டர் 8இல் ஆய்வு மேற்கொண்டதில் சட்டவிரோதமாக செயல்பட்ட 3 ஹுக்கா பார்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை சீல் வைக்கப்பட்டன இது தொடர்பாக பார் ஓனர்கள், மேலாளர்கள் உட்பட 103 பேர் கைது செய்யப்பட்டனர்.
அங்கிருந்து மதுபானங்கள், ஹுக்கா போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக மும்பை அணியும், கொல்கத்தா அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 50-வது போட்டியாக…
அட்சய திருதியை 2024-அட்சய திருதியையின் சிறப்புகள் மற்றும் இந்த ஆண்டுக்கான தேதி எப்போது என தெரிந்து கொள்வோம். அட்சய திருதியை 2024: இந்த ஆண்டு மே மாதம்…
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…