ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன் என்று தனது ட்விட்டரில் ஹர்பஜன் பதிவிட்டுள்ளார்.
கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி ஐபிஎல் போட்டி.அடுத்த ஆண்டு நடைபெற உள்ள போட்டிக்கான ஏலம் டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.இதற்கு முன்னதாக 8 அணிகளும் அணியில் உள்ள வீரர்களை விடுவித்து கொள்ளலாம்.
இந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.அதன்படி 5 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம் :
ஆனால் இந்த பட்டியலில் அனுபவ வீரர் ஹர்பஜன் சிங் இடம்பெறுவார் என்று தகவல் வெளியாகி வந்தது.ஆனால் அவர் பெயர் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இது குறித்து ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,வணக்கம் டா மாப்ள! #CSK டீம் ல இருந்து இந்த ரிட்டென்ஷன் என்னாலயா.இல்ல உங்கனாலயா.தமிழூ..எத்தனையோ துரோகங்கள்,போலிகளுக்கு நடுவுல @ChennaiIPLஒரு”எல்டோரா”.என்னைய சரிச்சு பாத்துடலாம்னு நெனச்சவங்களுக்கு.இந்த @IPLRetention ல ஜெயிச்சு வந்துருக்கேன்னு சொல்லிக்கறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…