13 வது சீசன் ஐபிஎல் போட்டி மிகவும் சிறப்பாக தொடங்கியுள்ள நிலையில் நாளை போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் கடின பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதை போல் முதல் போட்டியிலே மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இந்த வருடம் ஐபிஎல் போட்டியை வெற்றியுடன் தொடங்க கொல்கத்தா அணியும் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறார்கள், மேலும், இந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனீல் கவாஸ்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தினேஷ் கார்த்திக்கை கேப்டனாக நியமிப்பதை விட மார்கனை கேப்டனமாக நியமிக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் பேசிய சுனில் கவாஸ்கர் கொல்கத்தா அணியில் பேட்டிங் தரவரிசை, மிகவும் சிறப்பாக உள்ளது. மேலும் மார்கன் மிடில் ஆர்டரில் மிகவும் சிறப்பாக விளையாட கூடிய ஒருவர். நல்ல அனுபவம் வாய்ந்த வீரர் மற்றும் சிறந்த அதிரடி ஆட்டக்காரர்.
மேலும் இந்த சீசன் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி முதல் மூன்று போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை என்றால் மார்கனை கேப்டனாக நியமிக்கவேண்டும் என்றும் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…