ஆன்லைன் மூலம் நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் – இந்திய மருத்துவ கவுன்சில்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், மானவர்களுக்கு ஆணலாய்ன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்பட்டுவரும் ஆன்லைன் வகுப்புகள் செல்லாது என்று  இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில், தேசிய மருத்துவ ஆணையத்தின் செயலாளர் ஆர்.கே.வாட்ஸ் என்பவர் அனைத்து மருத்துவ கல்லூரிகளின்  முதல்வர்களுக்கும் எம்.சி.ஐயின் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், அயல்நாட்டு மருத்துவ  பல்கலைகழகங்கள் நடத்தும் மருத்துவ படிப்புகளுக்குத்தான் ஆன்லைன் வகுப்புகளை அனுமதிக்கவில்லை என்று ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.  ஆனால், இந்தியாவில் உள்ள பல்கலைகழகங்கள், மருத்துவ கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் கொரோனா காலத்தில் ஆன்லைன்  மூலமாக நடத்தப்படும் வகுப்புகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா பேரிடர் உள்ள தற்போதைய நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான தியரி வகுப்புகளை ஆன்லைன் மூலமாக நடத்தலாம் என்றும், கொரோனா  பேரிடர் முடிவுக்கு வந்தபின் கல்லூரிகள் திறக்கப்படும்போது பிராக்டிகல் மற்றும்  கிளினிகல் பயிற்சி நடத்தி வகுப்புகளை சமன் செய்து  கொள்ளலாம் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Recent Posts

55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.!

சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…

29 mins ago

நண்பேன்டா! சந்தானத்தை வைத்து கல்லா கட்ட ஆர்யா போட்ட பலே திட்டம்?

சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…

33 mins ago

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

51 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

54 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

54 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

1 hour ago