இந்திய கிரிக்கெட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்-முன்னாள் வீரர்கள் குமுறல் !

பிசிசிஐயின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான டி கே ஜெயின் இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட்டிற்கு  நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வேலை செய்து வருகிறார். இவ்வாறு இருக்கும் போது இந்திய சிமெண்ட்ஸில் துணைத் தலைவராக எப்படி இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்திய சிமெண்ட்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறது. எனவே இது குறித்து ராகுல் டிராவிட் இரண்டு வாரத்தில் விளக்கம் கொடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கங்குலி ஒரு பதிவு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் “இந்திய கிரிக்கெட்டில் இரட்டை பதவி ஆதாயம் என்ற புதிய பிரச்சினை உருவாகியுள்ளது.இந்திய கிரிக்கெட்டை  கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் .ராகுல் டிராவிட் நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது” என பதிவிட்டுள்ளார்.

மேலும் இது குறித்து ஹர்பஜன் சிங் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.அதில் “இந்திய கிரிக்கெட் தற்போது எங்கு சென்று கொண்டிருக்கும் தெரியவில்லை ராகுல் டிராவிட்டை விட சிறந்த  நபர் இந்திய கிரிக்கெட்டில் இருக்க முடியாது. இது போன்ற  முன்னாள் வீரர்களுக்கு நோட்டீஸ் கொடுப்பதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துகிறது இந்திய கிரிக்கெட் வாரியம்.  இந்திய கிரிக்கெட்டை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் ” என தெரிவித்தார்.

ஏற்கனவே இரட்டை பதவி ஆதாயம் தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி , சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோருக்கு நோட்டீஸ் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

murugan

Recent Posts

நிலவில் தண்ணீர் இருக்கிறது.! உறுதி செய்தது நம்ம சந்திரயான்-3.!

Chandrayaan-3 : நிலவில் தண்ணீர் இருக்கிறது என்பதை சந்திராயன்-3 தரவுகளை கொண்டு ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்தாண்டு (2023) ஜூலை மாதம் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய…

9 seconds ago

வாகனங்களில் ஸ்டிக்கர் கட்டுப்பாடு! முக்கிய தகவல் இதோ!

Stickers : வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.  சமீபகாலமாக தனியார் வாகனங்களில் காவல்துறை, பத்திரிகையாளர், வழக்கறிஞர்,…

22 mins ago

விருதுநகர் கல்குவாரி விபத்து – நேற்று ஒருவர் இன்று ஒருவர் கைது.!

விருதுநகர் வெடிவிபத்து தொடர்பாக கல்குவாரியின் மற்றொரு உரிமையாளர் ராஜ்குமார் கைது செய்யப்பட்டார். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி மருந்து குடோனும் செயல்பட்டு…

45 mins ago

காங்கிரஸுக்கு சவால்.! இடஒதுக்கீடு குறித்து பிரதமர் மோடி ஆவேசம்.!

Election2024 : மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை மாற்ற மாட்டோம் என காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்குமா என பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும்…

1 hour ago

இன்னும் 4 போட்டி இருக்கு … பாத்துக்கலாம் ..- தோல்விக்கு பின் ருதுராஜ் !!

Ruturaj Gaikwad : நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு ருதுராஜ் கெய்க்வாட் தோல்வியின் காரணத்தை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பஞ்சாப்…

1 hour ago

பேனரை கிழிச்சது தப்பு தான்! மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்!

Ajith Kumar Fan : தீனா படத்தின் ரீ -ரிலீஸின் போது விஜயின் கில்லி பட பேனரை கிழித்த அஜித் ரசிகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சினிமாத்துறையில் அஜித்…

1 hour ago