தோனி ஐபிஎல் போட்டி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நலனுக்கும் நாள் அதிகரித்து வருவதால், இந்தாண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற செப்டம்பர் மாதம் 19 ம் தேதி முதல் நவம்பர் 10 ம் தேதி வரை நடைபெறவுள்ளது, இதனால் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் ஐபிஎல் போட்டியயை காண்பதற்கு காத்துள்ளார்கள் என்றே கூறலாம்.
மேலும் மிகவும் பெரிய அளவில் அணைத்து ரசிகர்களும் ஆவலுடன் இருப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் தோனிக்காக என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் இந்நிலையில் மேலும் தோனி ஐபிஎல் போட்டி விளையாடுவது குறித்து இன்று செய்தியாளர்களிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் தோனி தான் கேப்டன் அடுத்த 2021 ஆம் ஆண்டு தோனிதான் கேப்டன் அதற்குப் பிறகு 2022 ஆம் ஆண்டும் அவர்தான் கேப்டன் அதிலிருந்து ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை .
மேலும் தற்போது சமூக வளைதளத்தில் தோனி ஜார்கண்டில் வளையப்பயிற்சி எடுப்பதாக தகவல்களை நாங்கள் கேள்விப்பட்டோம் ஆனால் அவரது ஆற்றல் திறன் குறித்து எந்த ஒரு கவலையும் எங்களுக்கு இல்லை, அவருடைய பொறுப்பு என்பது அவருக்கே தெரியும் அவருக்கு தனது கிரிக்கெட் அணியை வழிநடத்த வேண்டும் என்பது மிகவும் நன்றாகவே தெரியும்.
மேலும் ஐபிஎல் தொடரில் தொடங்கியது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ஆக இருப்பவர் தோனி 2 ஆண்டு தடை காலம் தவிர்த்து மொத்தம் 10 ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி தலைமையில் 8 முறை இறுதி போட்டிக்கு சென்றுள்ளது அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் மேலும் ஐபிஎல் போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்றால் தோனி தான் என்று கூறலாம் என்றும் கூறியுள்ளார்
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…
Arvind Kejriwal : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து நாங்கள் பரீசலிக்கலாம் என உச்சநீதிமன்றம் கருத்து கூறியுள்ளது. டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில்…
Variety rice-நாகூர் பகுதிகளில் மிக பிரபலமான கட்டுசோறு செய்வது எப்படி என இப்பதிவில் காணலாம். தேவையான பொருள்கள்: அரிசி =1 டம்ளர் எண்ணெய்=4 ஸ்பூன் கடலைப்பருப்பு =1…
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…