இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை அரசு பள்ளி ஒன்றில் முகம் பார்த்து வருகை பதிவு செய்யும் முறை…!!!

சென்னையில் அசோக் பள்ளியில் முதன்முறையாக முகம் பார்த்து வருகை பதிவும் செய்யும் முறை துவங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக ” பேஸ் ரீடிங் ” முறையில் வருகை பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் முகம் பார்த்து வருகை பதிவு செய்யும் முறையை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

Leave a Comment