பஞ்சாப் மாநிலத்தில் கைரோன் என்ற கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் கைரோன் கிராமத்தில் வசித்து வருபவர்கள் பிரிஜ் லால் 53 வயதான இவருக்கு ஒரு மகன், இரண்டு மருமகள்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண் என ஐந்து ஒரே குடும்பத்தில் வசித்து வந்தார்கள், இந்த நிலையில் இந்த ககுடும்பத்திலுள்ள ஐந்து பேர்ரை அடையாளம் தெரியாத நபரால் கொலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இது குறித்து கவத்துறையினர் சோதனை செய்த போது வீட்டில் சடலமாக கிடந்த இந்த ஐந்து பேரையும் மிகக் கூர்மையான ஆயுதத்தால், அவர்களது கழுத்து அறுக்கப்பட்டிருகிறது என்று தெரிவித்துள்ளனர், மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…