வலியை மறந்து தனது மகனுக்காக பச்சை குத்திக்கொண்டு தந்தை.! ஏன் தெரியுமா?

தனது உடலில் உள்ள பெரிய மச்சத்தை பார்த்து கவலைப்பட்ட 8 வயது மகனுக்காக 30 மணி நேரம் செலவிட்டு அதேபோல் பச்சை குத்திக்கொண்டு தந்தை.

கனடா எட்மண்டனை சேர்ந்த டெரெக் ப்ரூ எஸ்.ஆர், தனது 8 வயது மகன் நீச்சல் செல்லும் போது தனது உடம்பில் பெரிய மச்சம் இருந்ததால் சட்டையை கழற்ற விரும்பவில்லை என்பதைக் கவனித்துள்ளார் தந்தை. இதனால் தனது உடம்பில் அதேபோல் பச்சை குத்திக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதைச் செய்வது நல்லது என்று உணர்ந்த தந்தை கிட்டத்தட்ட 30 மணி நேரம் செலவிட்டு தனது மகனுக்காக வலியை மறந்து பச்சை குத்திக்கொண்டார்.

இது அவரது மகனுக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு ஹோட்டல் குளத்தில் விளையாடுவதற்கு தனது மகனுடன் தயார் ஆனார். அப்போது தனது சட்டையை கழற்றி உள்ளார். பின்னர் எனது பிறப்பு அடையாளத்தின் ஒரு பெரிய பச்சை குத்திக்கொண்டிருந்தது என்று 8 வயது சிறுவன் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியாக உணர்ந்தார் – கொஞ்சம் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

அப்பாவின் சிவப்பு ஒயின் வண்ண பச்சை அவரது மார்பு மற்றும் வயிற்றின் ஒரு பகுதியை உள்ளடக்கிய, அவரது இடது கையின் கீழ் நீண்டுள்ளது. அப்பா மகனை விட பெரியவர் என்பதால் பச்சை குத்திக்கொள்வது பெரியதாக இருக்க வேண்டும்.உடலில் எங்கு இருந்தாலும், பச்சை குத்தும்போது வலிக்கும் என்று அங்குள்ள ஜூசி குயில் டாட்டூ ஸ்டுடியோவின் உரிமையாளர் டோனி கிபர்ட் கூறியுள்ளார்.

பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Recent Posts

‘ஹாய் காய்ஸ் நான் உங்கள் தோனி’ .. தோனி பெயரில் மோசடி செய்ய முயற்சி!

Online Scam : சமூகத்தளத்தில் தோனியின் பெயரை பயன்படுத்தி ரூ.600 வரை மோசடி செய்ய முயற்சி. இன்றைய நாட்களில் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், X  தளம் என்ற டிஜிட்டல் தளங்களில்…

4 mins ago

இந்த அடி பத்தாது கண்ணா! ரஜத் படிதாருக்கு அட்வைஸ் செய்த அஜய் ஜடேஜா!

Rajat Patidar : ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஜத் படிதார்  ஆட்டம் பற்றி அஜய் ஜடேஜா புகழ்ந்து பேசியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும்,…

8 mins ago

புதுச்சேரியில் ஜூன் 6 பள்ளிகள் திறப்பு…தமிழகத்தில் எப்போது.? குழப்பத்தில் மாணவர்கள்.!

Schools Reopen: புதுச்சேரி மாநிலத்தில் ஜுன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வரும் 29-ம் தேதி முதல்,…

16 mins ago

தெலுங்கானாவில் 11,12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு.! 7 மாணவர்கள் தற்கொலை.!

Student Suicide : தெலுங்கானாவில் பள்ளி தேர்வில் தோல்வியடைந்ததால் இதுவரை 7 மாணவ மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தெலுங்கானா பள்ளி கல்வி வாரியம் நடத்தும் 11 மற்றும்…

16 mins ago

ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிய ஸ்ரீசங்கர் !! நீளம் தாண்டும் பதக்கம் கேள்வி குறி?

Olympic 2024 : இந்தியாவை சேர்ந்த நீளம் தாண்டும் தடகள வீரரான ஸ்ரீசங்கர் ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகி உள்ளார். இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய…

48 mins ago

மே 1 முதல் தமிழகத்தில் வெப்ப அலை… தனியார் வானிலை ஆய்வாளர் எச்சரிக்கை!

Weather Update: தமிழகத்தில் மே 1ம் தேதி முதல் வெப்ப அலை வீசக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே…

49 mins ago