பாகிஸ்தான் அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் உமர் அக்மல். இவர் ஒழுங்கீனம் மற்றும் உடற்தகுதி போன்ற பிரச்சனை காரணமாக சர்வதேச அணியில் விளையாட முடியாமல் தற்போது இருந்து வருகிறார்.
ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் அன்மைக்காலமாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உள்ளூர் தொடர்களில் விளையாடும் வீரர்களும் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கி உள்ளது.
இதனால் உமர் அக்மல் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது உடற்தகுதியை நிரூபிக்க சென்றுள்ளார்.அதில் சில தேர்வில் அவர் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த உஅமர் டிரைனரிடம் தான் அணிந்திருந்த ஜெர்சியை கழற்றி கொழுப்பு எங்கே இருக்கிறது? என்று தன்னுடைய ஆதங்க கோபத்தை வெளிப்படுத்தினார்.
டிரைனரிடம் இவ்வாறு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு தடைவிதிக்கலாம் என தகவல்கள் கசிந்து வருகிறது.
IPL2024:ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் எடுத்தனர். இதனால் ஹைதராபாத் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…