சமூக வலைதளங்களில் முன்னிலை வகிக்கும் முகநூல் மற்றும் அதன் துணை நிறுவனமான இன்ஸ்டகிராம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
2 பில்லியன் பயனாளர்களை கொண்டு உள்ள முகநூல் உலகம் முழுவதும் பல இடங்களில் முடங்கி உள்ளது. இதனால் பயனாளர்கள் தங்கள் ஆதங்கத்தை டுவிட்டரில் கூறிவருகின்றன.
முகநூல் நிறுவனம் டுவிட்டரில் இது தொடர்பாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அதில் முகநூல் மற்றும் இன்ஸ்டகிராம் பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக பயனாளர்கள் கூறியுள்ளனர்.
இப்பிரச்சினையை கூடுமானவரையில் விரைவாக சரி செய்வதாக தெரிவித்து உள்ளது. மேலும் சைபர் தாக்குதல்கள் தொடர்புடைய பிரச்சினை எதுவும் இல்லை என முகநூல் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் வட அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் பேஸ்புக் பக்கம் முடங்கியதாக பயனாளர்கள் அதிக அளவில் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நெட்வொர்க் பிரச்சினையால் முகநூலில் பிரச்சினை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாதம் சர்வர் பிரச்சினையால் முகநூல் முடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…
Kerala : கேரள மாநிலம் கொச்சியில் பச்சிளம் குழந்தையை பொட்டலம் கட்டி வீசப்பட்ட சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கொச்சியின் பனம்பில்லி நகர் வித்யா நகர்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கிய மஜத எம்.பி பிரஜ்வலை பிடிக்க சிறப்பு புலனாய்வு குழு ஜெர்மனி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாலியல்…