சொந்த மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி !104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா இன்று முதல் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி எதிர்கொண்டது. இந்த போட்டி லண்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி பந்துவீச்சை தீர்மானித்தது. இதன்படி முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி .இதன்படி 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் மோர்கன் 57 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 89 ரன்களை அடித்தார்.பின் 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது.

ஆரம்ப முதலே தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.முக்கிய வீரர்களான அம்லா 13 ,மார்கம் 11,டூ பிளேஸிஸ் 5,டுமினி 8 ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.டி காக் மற்றும் வான் டெர் டஸ்ஸன் மட்டும் ஓரளவு சிறப்பாக ஆடினார்கள்.பின் டி காக் 68 ரன்களிலும் , வான் டெர் டஸ்ஸன் 50 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தார்கள்.

இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 39.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 207 ரன்கள் மட்டுமே அடித்தது.இதன் மூலம் இங்கிலாந்து அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆர்ச்சர் 3  விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Recent Posts

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

2 mins ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

8 mins ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

17 mins ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

27 mins ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

31 mins ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

32 mins ago