Categories: இந்தியா

அழுத குழந்தையை கொன்ற குடிகார தந்தை!!

குழந்தை அழுததால், போதையில் இருந்த தந்தை குழந்தையை தரையில் அடித்து கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபால்புரை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளது. தற்பொழுது நான்காம் குழந்தை பிறந்ததால், அந்த குழந்தைகளின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தனது தந்தையுடன் அந்த மூன்று குழந்தைகள் வீட்டில் இருந்தனர். தந்தை மது போதையில் இருந்தார். அப்பொழுது ஒன்றரை வயதான மூன்றாம் குழந்தை சத்தமிட்டு அழுதுள்ளாள். இதனால் கோபமடைந்த தந்தை, குழந்தையை தரையில் தூக்கி அடித்துள்ளார். இதனால் அந்த குழந்தை சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளது.

உடனடியாக அந்த குழந்தையை அருகில் உள்ள சாக்கடையில் அக்குழந்தையின் உடலை தூக்கி எறிந்தார். மறுநாள் உடலை காண்ட துப்புரவு தொழிலார்கள், காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இந்நிலையில் இது தொடர்பாக விசாரித்தபொது, அந்த குழந்தையின் தந்தையே அடித்து கொன்றது தெரிய வந்தது.

இந்நிலையில் அவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை நீரில் பார்த்த மற்ற இரண்டு குழந்தைகள், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. தந்தையே குழந்தையை கொன்ற சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Recent Posts

கிராமத்து ஸ்டைல் மீன் குழம்பு செய்வது எப்படி ?

மீன் குழம்பு -வித்தியாசமான சுவையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று இப்பதிவில் காண்போம். தேவையான பொருட்கள்; மீன் =அரை கிலோ நல்லெண்ணெய் =3 ஸ்பூன் சீரகம்=அரை…

38 mins ago

காங். பிரமுகர் கொலை.! என்மீது அபாண்டமான குற்றசாட்டு… ரூபி மனோகரன் பேட்டி.

Jayakumar Dead Case : காங். பிரமுகர் ஜெயக்குமார் கொலை சம்பவத்தில் என்மீது அபாண்டமான குற்றசாட்டை சிலர் கூறுகிறார்கள். - காங். எம்எல்ஏ ரூபி மனோகரன். நெல்லை…

45 mins ago

வணிகர் தின மாநில மாநாடு …! நாளைக்கு எல்லா கடைக்கும் லீவ் !

Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…

1 hour ago

சிறப்பு வகுப்பு நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை அதிரடி.!

TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…

2 hours ago

மும்பை கதை ஓவர்! ஹர்திக் பாண்டியா செஞ்ச தப்பு? ஆதங்கத்தை கொட்டிய இர்பான் பதான்..

Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…

2 hours ago

பணிப்பெண் வீடியோ.. என் இதயத்தில் ரத்தம் கொட்டியது.! மம்தா உருக்கம்.!

Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…

2 hours ago