சினிமா

ஐந்து கோடி கொடுத்தாலும் வேண்டாம்! பெரிய ஹீரோ படத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா?

அனுஷ்கா : ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே தொடர்ச்சியாக படங்களில் நடிக்கவில்லை என்றால் கூட ரசிகர்கள் அப்படியே இருப்பார்கள். அந்த வகையில், அதில் நடிகை அனுஷ்காவும் ஒருவர் என்றே சொல்லலாம். உடல் எடை அதிகரித்து இருந்ததன் காரணமாக சில ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கடந்த சில வருடங்களாக பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா, கடந்த ஆண்டு வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பாலிஷெட்டி’ படத்தின் மூலம் ஹிட் கொடுத்து இருந்தார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்த்தில் இரண்டு நடித்து வருகிறார். இவை இரண்டும் சற்று வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படம் என கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு நடிகை அனுஷ்காவுக்கு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். படத்தில் நடிக்க 5 கோடி சம்பளம் தருகிறோம் என்றும் கூறினார்களாம். ஆனால், படத்தில் நான் நடிக்கவில்லை என்று கூறி அனுஷ்கா மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏனென்றால், அந்த சமயம் இனிமேல் நடித்தால் ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளை கேட்டு மட்டுமே நடிக்கவேண்டும் என்கிற முடிவில் இருந்தாராம். அதன் காரணமாக தான் 5 கோடி கொடுத்தும் அந்த தெலுங்கு ஹீரோக்கு ஜோடியாக நடிக்கவும் மறுத்துவிட்டதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம், நடித்தால் விருப்பமான கதாபாத்திரம் கொண்ட படத்தில் நடிப்பேன் என்ற முடிவில் அனுஷ்கா இருப்பது தெரியவந்துள்ளது .

 

Recent Posts

கூகுள் மேப்புக்கு இனி ஆப்பு தான் ..! புவனை வைத்து கலக்கும் இஸ்ரோ!

ஜியோ போர்ட்டல் பூவன் : இஸ்ரோ தலைவரான சோம்நாத், ஜியோ போர்டல் புவன் என்னும் புதிய வழிகாட்டும் இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். நாம் சில நேரங்களில் கூகுள் மேப்பை…

6 hours ago

பாரிஸ் ஒலிம்பிக் 2024 : இந்திய அணியை அறிவித்தது தடகள சங்கம் ..!

ஒலிம்பிக் போட்டி : பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் இந்திய தடகள அணியின் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில்…

7 hours ago

பெரம்பூரில் பரபரப்பு ..! பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை …!

பெரம்பூர் : பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் அருகே பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். சென்னையை அடுத்த பெரம்பூரில் உள்ள…

8 hours ago

மாற்றம் இன்றே துவங்குகிறது.! பிரிட்டன் புதிய பிரதமர் கீர் ஸ்டார்மர் முதல் உரை.!

UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…

12 hours ago

வெந்தய டீ குடிப்பதால் நம் உடலில் ஏற்படும் மாயாஜாலங்களை தெரிஞ்சுக்கோங்க..!

Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ  தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ  தான் .இந்த பால் மற்றும்…

12 hours ago

இந்த ஜெர்ஸி எண்களுக்கு ஓய்வை அறிவிக்க வேண்டும்…! பிசிசிஐக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை..!

சுரேஷ் ரெய்னா :  இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…

13 hours ago