தேங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டிருப்போம் ஆனால், அதில் அல்வா செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும். எப்படி செய்வது தெரியுமா?
முதலில் தேங்காய் மற்றும் முந்திரியை மிக்ஷியில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும். அதன் பின்பு ஒரு சட்டியில் பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.
கொதித்ததும், அதனுடன் அரைத்த விழுதை விட்டு கிளறவும், வாசனைக்காக ஏலக்காயை போடி செய்து தூவவும். அல்வா பதத்திற்கு வந்ததும், ஒரு தட்டையான பாத்திரத்தில் நெய் தடவி பரப்பவும். காய்ந்ததும் வெட்டி சாப்பிட்டால் அருமையான அல்வா தயார்.
பதநீர் - கொளுத்தும் கோடையின் வெப்பத்திலிருந்து நம்மை காக்கும் பதநீரின் குளு குளு நன்மைகள் பற்றி இப்பதிவில் காணலாம். பதநீர் தயாரிக்கும் முறை: பதநீர் பனை மரத்திலிருந்து…
Prabhu Deva Performance: உச்சி வெயிலில் காத்து கிடந்தும் கடைசி நிமிடத்தில் வராத பிரபுதேவா வருத்தம் தெரிவித்து வீடியோ கால் செய்த வளம். சர்வதேச நடனத் தினத்தை…
Dheena Re Release : ரீ -ரிலீஸ் ஆன தீனா படம் இதற்கு முன்பு வெளியான கில்லி படத்தின் முதல் நாள் வசூலா முறியடித்துள்ளதா என்பதை பார்க்கலாம்.…
Rinku Singh : நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் முதன்மை அணியில் இடம்பெறாமல், ரிசர்வ் வீரராக தேர்வு…
EPass : ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலாவாசிகளுக்கு பிரத்யேக இ பாஸ் வழங்க இன்று வழிகாட்டு நெறிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கோடைகாலம் ஆரம்பித்து வெயில் மக்களை வாட்டி வதைத்து…
Virudhunagar : வெடிமருந்து வேன்களை அருகருகே வைத்து, வெடிமருந்துகளை இறக்கியதே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் நடந்த வெடிவிபத்தில் 3…