அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
நாம் மண்ணெண்ணெய் அடுப்புகள், விறகு அடுப்புகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் காலங்கள் முடிந்து, தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் அடுப்பு பயன்படுத்தப்படுகிறது. அந்தவகையில், கேஸ் அடுப்பை பயன்படுத்தும் போது நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என நன்கு தெரியாவிட்டால் அது பலவித ஆபத்துகளையும், இறுதியில் உயிரையே பறிக்கும் அபாயம் வரை கொண்டு போய் விட்டுவிடும். கேஸ் சிலிண்டரை பயன்படுத்த தெளிவான வழிமுறைகளை தெரிந்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.
சிலிண்டரை வெப்பமான பிற பொருட்களில் இருந்து சில அடிகள் தள்ளி வைத்திருப்பது நல்லது. சிலிண்டரை பயன்படுத்தும் போது அதன் அருகில் மண்ணெண்ணெய் அல்லது வேறு எவ்வித நெருப்பு பற்ற கூடிய பொருட்களையும் வைத்து பயன்படுத்தக்கூடாது.
நைலான் கயிற்றுடன் இருக்கும் பாதுகாப்பு மூடிகள் எப்போதும் சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். திடீரென கேஸ் கசிவு ஏற்படும் பட்சத்தில், அந்த பாதுகாப்பு மூடியால் வால்வை மூடிக்கொள்ள வேண்டும்.
Madurai Merchant Conference : மதுரை மாநாட்டில் வணிகர்கள் ஒன்று கூடவுள்ளதான் காரணமாக தமிழகம் முழுவதும் நாளை அனைத்து கடைகளும் மூடப்படவுள்ளது. நாளை வாரத்தின் கடைசி நாளான…
TN School : கோடை விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு…
Hardik Pandya : மும்பை இந்தியன்ஸ் கதை முடிந்தது என்றும் ஹர்திக் பாண்டியா கேப்டன் சி பற்றியும் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்…
Mamata Banerjee : ஆளுநருக்கு எதிராக பணிப்பெண் கொடுத்த பாலியல் புகார் வீடியோ பார்க்கும் போது என் இதயத்தில் ரத்தம் கொட்டியது. - மம்தா பேனர்ஜி. மேற்கு…
IPL 2024 : ஐபிஎல் தொடரில் காயத்தில் இருந்து வந்த தீபக் சஹரும், மயங்க் யாதவும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நடைபெற்று வரும்…
Weather Update : தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் கடல் சீற்றம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றின் போக்கு காரணமாக தென் தமிழக கடலோர…