தை மாதம் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து சிவாலய வழிபாட்டை மேற்கொண்டால் துயரங்கள் துள்ளி ஓடிவிடும்.
அம்பிகை ஆலயங்களில் சந்தனக்காப்பு சாற்றி வழிபட்டால் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும்.தை மாதத்தில் வரக்கூடிய அமாவாசை திதிகளில் தவறாமல் நமது முன்னோர்களை நினைத்து வழிபட்டால் எந்த்நாளும் இன்பமாக வாழலாம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை மிகஸ் சிறப்பு வாய்ந்தது.
இந்த தினங்களில் மக்கள் ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தளங்களில் தங்களது முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர்
வீட்டில் தாமதப்பைட்ட காரியங்கள் தடையின்றி தடையின்றி நடைபெற வாய்ப்பு உருவாகும்.பொதுவாக குல தெய்வ வழிபாடுகளையும் ,வெள்ளிக்கிழமை மேற்கொள்வது நல்லது.முன்னேற்றத்திற்கு குல தெய்வ வழிபாடு அவசியம் தேவை.
சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார். கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும்,…
சென்னை: தமிழகத்தில் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல்…
சென்னை : சந்தானத்தை வைத்து நடிகர் ஆர்யா இரண்டு படங்களை தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'இங்க நான்தான் கிங்கு' படம்…
சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…
சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…
சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…