டெல்லியில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தாக்கம் காரணமாக கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி முதலில் 21 நாள்கள் அதாவது ஏப்ரல் 14 -ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 21 நாள்களுக்கு பிறகு இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாததால் பின்னர் மீண்டும் ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீடித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார். ஊரடங்கு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் 14 ,000 தாண்டியது.கடந்த 6 நாள்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிலும் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி இரண்டாவது இடத்தில் உள்ளது.
டெல்லியில் கொரோனாவால் 1707 பேர் பாதிக்கப்பட்டும் , 42 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் டெல்லியில் இன்று மத்திய அரசு ஆர்டர் செய்த ரேபிட் டெஸ்ட் கருவி பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.1,000 அபராதம் என டெல்லி மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
IPL2024: மும்பை அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டைகள் இழந்து 145 ரன்கள் எடுத்தனர். இதனால் கொல்கத்தா அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய போட்டியில்…
Ricky Ponting : தற்போது நடைபெறுகிற டி20 கிரிக்கெட் போட்டிகளின் மாற்றங்களை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். ஆஸ்திரேலியா அணியின்…
Bloody Beggar Promo: நெல்சன், கவின் இணையும் படத்தின் ஜாலியான புரொமோ வீடியோவும், முதல் பார்வையும் இணையத்தை கலக்கிய வருகிறது. நடிகர் கவின் தற்போது ஸ்டார் படத்தில்…
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…