கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான். கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம்.
இந்தியா முழுவதும் கொரோனா கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக, அனைத்து இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும், கோவாக்சின் மாறும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போட்டு வருகிற நிலையில், எந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்ற கேள்வி அனைவரின் மத்தியிலும் எழுந்துள்ளது. அதிகமாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கோவிஷீல்டு தடுப்பு மருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இந்த தடுப்பூசி குறித்து, நோய்தடுப்பு விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து, பாதுகாப்பானது என்று கூறியுள்ளனர். கொரோனா தடுப்பூசி இரண்டும் நல்லவை தான். கோவக்சினா? கோவிஷீல்டா? என பட்டிமன்றம் நடத்த வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…