கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா!

கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனாத்தொற்று உறுதி செய்யப்ப்டுள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது.

உலகின் முன்னனி கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போர்ச்சுகள் கால்பந்து அணி கேப்டனாக இருக்கும் ரொனால்டோ கிளப் அணிகளுக்கு இடையேயான ஐரோப்பிய தேசிய லீக் தொடரில் யுவண்டஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் பிரான்ஸ் அணிக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற போட்டிக்குப் பின் அவருக்கு கொரோனா பரிசோதனைச் செய்யப்பட்டத்தில் தொற்று உறுதி
செய்யப்பட்டது.

இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.மேலும் அவருடம் விளையாடிய சக வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.