பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் தொடரின் 53- வது லீக் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் விவரம் :
ருத்ராஜ் கெய்க்வாட், பாப் டு பிளேசிஸ் , அம்பதி ராயுடு, எம்.எஸ்.தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஜெகதீசன், சாம் கரண், ரவீந்திர ஜடேஜா,இம்ரான் தாகீர் ,ஷர்துல் தாகூர் தீபக் சாஹர், லுங்கி என்கிடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் விவரம் :
கே.எல்.ராகுல் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மந்தீப் சிங்,மயங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன்,ஜிம்மி நீசம் , தீபக் ஹூடா, கிறிஸ் ஜார்டன், முருகன் அஸ்வின், ரவி பிஷ்னோய், முகமது ஷமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதுவரை சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் தோல்வி, 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.அதைபோல் பஞ்சாப் அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் தோல்வி, 6 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் 5-ஆம் இடத்தில் உள்ளது.
சென்னை: ஆந்திரப் பிரதேசத்தில் லாரி மீது பேருந்து மோதி தீப்பிடித்து எரிந்ததில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திரா மாநிலம் பால்நாடு மாவட்டத்தில் வாக்களித்துவிட்டு ஊர்திரும்பிய 6…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டி அருகே கே.ஆர்.பாளையத்தில் குடிநீர் கிணற்றில் மர்ம நபர்கள் மலம் கழித்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் புதுக்கோட்டை…
சென்னை : இன்னும் அனிருத் நல்ல இசையமைக்க முயற்சி செய்யவேண்டும் என்று ஜேம்ஸ் வசந்தன் தனது அட்வைஸ கொடுத்துள்ளார். இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு…
சென்னை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டிக்கு பிறகு வெற்றி பெற்ற அணியின் கேப்டனான ரிஷப் பண்ட் போட்டியை குறித்து பேசி இருந்தார் ஐபிஎல் தொடரின் 64-வது…
சென்னை: கோடை காலத்து கடுமையான வெயிலை மழை வந்து தணித்து வருகிறது. இந்த நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு…
சென்னை : வாரணாசி ஞானவாபி மசூதி இடத்தில் பாபா விஸ்வநாத் கோயில் கட்டப்படும் என ஆசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பிரச்சாரத்தில் பேசியுள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…