சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மழை….!!!

மத்திய வங்கக்கடல் பகுதியில் தற்போது வளிமண்டல மேல் அடுக்கில் ஒரு சுழற்சி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இந்த நிலையில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்பட்டது. பிஇருந்தாலும், நேற்று இரவு சென்னையில் திடீரென மலை பெய்ய தொடங்கியது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்த நிலையில் நேற்று மலை பெய்தது குளிர்ச்சியான சூழ்நிலையையும், சென்னை மக்களிடையே மகிழ்ச்சியையும் ஏறபடுத்தியுள்ளது.

Leave a Comment