நாள்தோறும் இந்தியாவில் கொரோனா பரவலின் 2-ஆவது அலை அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 லட்சத்து 22 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 4,454 பேர் இறந்துள்ளனர்.
இரண்டாம் அலையின் தாக்கத்திலிருந்து வெளிவராத இந்தியாவில் மூன்றாம் அலையை குறித்து பல்வேறு கருத்துக்கள் மக்களிடையே எழுந்து வருகிறது. அதிலும், மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக அளவில் பாதிப்பு இருக்கும் என்ற கருத்திற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலையில் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு வரும் என்பதற்கு இதுவரை எந்தவொரு அறிகுறியும் தோன்றவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ICC Ranking : ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா அணி நம்பர் 1 இடத்தில் முன்னேறி உள்ளது. ஐசிசி, தங்களது டெஸ்ட்…
Election Campaign : சோனியா காந்தி 20 முறை ராகுல் காந்தியை முன்னிறுத்தி தோல்வியடைந்துள்ளார் என அமித்ஷா விமர்சித்துள்ளார். இரண்டு கட்ட மக்களவை தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில்,…
Vettaiyan : ரஜினி, அமிதாப் பஜன் ஆகியோரின் வேட்டையன் படப்பிடிப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Kavin : விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் தான் நடிக்கிறேனா இல்லையா என்பதற்க்கு கவின் விளக்கம் அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து…
Jothika : அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு நடிகை ஜோதிகா பதில் அளித்துள்ளார். இயக்குனர் துஷார் ஹிரானந்தனி இயக்கிய 'ஸ்ரீகாந்த்' என்ற படத்தில் ராஜ்குமார்…
Virat Kohli : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் டிராவிஸ் ஹெட் விளையாடியது போல விராட் கோலி விளையாடினாள் மக்கள் விமர்சித்து இருப்பார்கள் என இந்திய…