Pakisthan Jorunalist Hitten by Bulls [file image]
பாகிஸ்தான் : பாகிஸ்தானில் உள்ள ஒரு இடம் தெரியாத இடத்தில், மாட்டு சந்தையில் ஒரு பாகிஸ்தான் பெண் செய்தியாளர் வியாபாரிகளுடன் கலந்து ஒரு நிகழ்ச்சியில் மாடுகளின் விலைகளை குறித்தும் அதன் வியாபாரத்தை குறித்தும் கலந்துரையாடுவது போல அந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும்.
அப்படி பேசி கொண்டிருக்கையில் அங்கிருந்த ஒரு காளை மாடு அந்த பெண் செய்தியாளரை முட்டி தூக்கி எறிந்து விடும். இது சம்மந்தமான வீடியோ காட்சியும் அந்த நிகழ்ச்சி பதிவு செய்யும் கேமராவில் பதிவாகி இருக்கும். அந்த வீடியோவில், ‘பெண் செய்தியாளர் ஒரு கன்று குட்டியின் முன்பு நின்று, இங்குள்ள வியாபாரிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை.
அவர்கள் 5 லட்சத்துக்கும் குறைவான தொகையை ஏற்க மாட்டார்கள்’ என அந்த வீடியோவில் அவர் பேசி கொண்டிருப்பார். அப்போது எங்கிருந்தோ வந்த இரு காளை மாடுகள் அந்த பெண்ணை முட்டி தள்ளிவிடும். அந்த பெண்ணும் அலறி அடித்து கீழே விழுவார். அதன்பின் உடனடியாக அங்கிருந்த வியாபாரிகள் அந்த காளை மாடுகளை அங்கிருந்து இழுத்து செல்வார்கள். அத்துடன் அந்த வீடியோவும் முடிவடைந்து இருக்கும்’.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பரவி வருகிறது. மேலும், இந்த வீடியோ X இல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோவானது 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் இந்த காட்சியை நகைச்சுவையாகக் கண்டாலும், ஒரு சிலர் அதனை கண்டித்து அவர்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.
UK தேர்தல்: புறக்கணிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படும் என பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கீர் ஸ்டார்மர் தனது முதல் உரையில் பேசினார். பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல்…
Fenugreek tea-இன்றும் பலருக்கு காலை உணவாக இருப்பது டீ தான். அது மட்டுமல்லாமல் ட்ரெஸ்ஸில் இருந்து பலருக்கும் விடுதலை தருவதும் டீ தான் .இந்த பால் மற்றும்…
சுரேஷ் ரெய்னா : இந்திய அணியின் கிரிக்கெட் ஜெர்ஸி எண் '7' -க்கு பிசிசிஐ ஓய்வை அறிவித்தனர், அதே போல '45'& '18' என்ற ஜெர்ஸி எண்ணிற்கும்…
உத்தரபிரதேசம் : எதிர்பாராமல் நடக்கும் விபத்து சம்பவங்களில் சிலர் பலியாகும் செய்திகளை பார்த்தோம் என்றாலே நமக்கு வேதனையாகிவிடும். அப்படி தான் உத்தரபிரதேசம்ஹர்தோய் மாவட்டத்தில், பெட்ரோல் பங்கில் நின்று கொண்டிருந்த…
குஜராத் : குஜராத் அரசு, அம்மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தியுள்ளது. முதல்வர் பூபேந்திர படேலின் அலுவலகத்தின்படி, ஏழாவது ஊதியக் குழுவின் கீழ்…
இந்திய கடற்படை 2024 : இந்தியக் கடற்படை (Indian Navy) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 10+2 (B.Tech) கேடட் நுழைவுத் திட்டம் (நிரந்தர கமிஷன்) பணியிடங்களுக்கான விரிவான…